அமெரிக்கா – ஈரான் இடையிலான தீவிரப் போர்ப் பதற்றத்தால், சர்வதேச அளவில் 20% கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பரிமாற்றத்திற்குப் பயன்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. இச்சூழலில், அப்பாதையில் சரக்குக் கப்பல்களின் இயக்கத்தைச்...
ஓமன் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இந்தியக் கப்பல் மாலுமி நிஷாந்த் (Second Officer), கடந்த ஜூன் 12 அன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....