வறுமையின் கொடுமையால் பசியைத் தாங்க முடியாமல் லிட்டி சோக்கா விற்கும் கடைக்குச் சென்ற ஏழை நபர் ஒருவர், அங்கேயே அமர்ந்து பிச்சை எடுத்துச் சாப்பிடத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்தக் கடையின் உரிமையாளர், எந்தவித...
உத்தரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரில் மிகச் சிறிய விஷயத்துக்காகச் சிறுமி ஒருவர் கொடூரமாகப் பூட்டி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடைக்காரர் ஒருவரின் கடை வாசலில் கட்டப்பட்டிருந்த பலூன்களில் ஒன்றை, அவ்வழியாகச் சென்ற சிறுமி எடுக்க...