திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த விசிக பெண் கவுன்சிலர் கோமதிக்கும், பிரபல ரவுடி ஜோசப் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஆத்திரமடைந்த கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ் தனது...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் பாண்டிகுமாரின் மனைவி மகேஸ்வரி, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆவுடைபொய்கை பகுதியில் காருக்குள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குன்றக்குடி போலீசார்...