“உடல்கள் அனைத்தும் அடியோடு துண்டு துண்டாகக் கிழிந்து சிதறிப் போயிருந்தன… ஒருவரது கைகள் இல்லை, ஒருவரது தலை இல்லை, மற்றொருவரது கால்கள் இல்லை; ஒட்டுமொத்த உடல்களும் வெறும் இறைச்சித் துண்டுகளாக உருக்குலைந்து கிடந்தன” என்று நேபாளத்தில்...
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நாட்டுக்காகத் தன் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றி வரும் இந்திய ராணுவ வீரர் வீர் பகதூர் சிங், உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் இருக்கும் தனது குடும்பத்தினர் நில மாஃபியாக்களால்...
இரண்டு மாத கால விடுமுறை முடிந்து, அந்த இளம் ராணுவ வீரர் மீண்டும் தனது எல்லைப் பணிக்குத் திரும்பும் அந்தப் பிரிவு உபச்சாரக் காட்சி, பார்ப்பவர் எவரையும் கண்ணீர் சிந்த வைக்கும் உருகும் தருணமாக அமைந்துள்ளது....
மும்பையைச் சேர்ந்த கோமல் கெய்க்வாட் என்ற தாய், தனது 3 வயது பெண் குழந்தையை அருகில் அமர வைத்துக்கொண்டு அதிகாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தினமும் ஆட்டோ ஓட்டி வருகிறார்....
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தைப் பார்த்த தவெக நிர்வாகியும் அமைச்சருமான பர்வேஸ் கண்ணீர் வடித்த வீடியோ சமூக...