ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தணிகைபோளூர் ஏரியில், கடந்த 5-ஆம் தேதி வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசாரின் தீவிர விசாரணையில், கொலையுண்டவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த...
கோவை சாய்பாபாகாலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து அபிஷேக் (6) என்ற மகனுடனும், மூன்று வயது மகளுடனும் தனியாக வாழ்ந்து வந்தார். அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் வேலை...
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி கை, கால்கள் மற்றும் தலை இல்லாத ஒரு ஆணின் உடல் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட கொடூரக் கொலை வழக்கின் மர்மத்தை ஓட்டேரி போலீசார்...