LATEST NEWS2 hours ago
அடக்கொடுமையே..! “வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம்… இல்லன்னா…” சுடுகாடு அருகே கண்டெடுக்கப்பட்ட ‘அந்த’ கடிதம்… நள்ளிரவு 2 மணிக்கு நடந்த விபரீதம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் சில்கானா காவல் எல்லைக்கு உட்பட்ட தும்ஜேடா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நல்ஹேடா கிராமத்தைச் சேர்ந்த அங்குர் என்ற இளைஞருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் காதல் இருந்து வந்தது....