ஆந்திரப் பிரதேச மாநிலம் விசியாகர மாவட்டத்தில் உள்ள குர்லா மண்டலத்திற்குட்பட்ட கோட்டாகந்திரேடு கிராமத்தைச் சேர்ந்த வோனிவி தேவகிநந்தன் என்ற வாலிபரும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். தேவகிநந்தன் தனது காதல் குறித்து...
கர்நாடக மாநிலம் தார்வார் தாலுகா கோடபாகி கிராமத்தைச் சேர்ந்த தருண் சாகர் குராகுரி (21) என்ற இளைஞர், தார்வாரில் உள்ள கைக்கடிகாரக் கடையில் வேலை செய்து வந்த நிலையில், தனது நண்பரின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் சில்கானா காவல் எல்லைக்கு உட்பட்ட தும்ஜேடா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நல்ஹேடா கிராமத்தைச் சேர்ந்த அங்குர் என்ற இளைஞருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் காதல் இருந்து வந்தது....