மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த 17 வயது இளம் காதலியை ஓடும் காரில் வைத்துத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த காதலன் மற்றும் அவனது உறவினரை உறைந்துபோகும்...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரம் மண்டலம் மருபள்ளி பெட்ரோல் பங்க் அருகே ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரது காதலரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆலு மீனா (22)...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியைச் சேர்ந்த பானுமதி, கணவரைப் பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனியார் மில்லில் பணிபுரிந்து வந்த பானுமதிக்கு, ஒரு விபத்தின் போது உதவிய ஆனைமலையைச் சேர்ந்த...
பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த 18 வயதான சோட்டி குமாரி என்பவருக்கும் மணீஷ் உபாத்யாய என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, சோட்டி குமாரிக்குத் தனது அண்டை வீட்டைச் சேர்ந்த...