மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையை தவெக அரசு ஒருபோதும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் மிகவும் திட்டவட்டமாக முழங்கியுள்ளார். காவிரி விவகாரம் குறித்துப் பேசிய...
காவிரி ஆற்றில் தமிழகத்திற்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 27,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மைசூர் அருகே உள்ள கபினி அணை...
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யின் நிலைப்பாட்டை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ள தவெக தலைமை, “திமுகவைப் போல சுயநலம்...
காவிரி நதிநீர் விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்த முதலமைச்சர் சி. விஜய், எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் தற்போது தனிமைப்பட்டு நிற்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர்...