கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த 54 வயது பெண்மணி கிறிஸ்டினா ரப்தி மற்றும் அவரது 60 வயது கணவர் கான்ஸ்டான்டினோஸ் தம்பதியரின் 21 வயது மகன் கடந்த ஆண்டு ஒரு பயங்கர சாலை விபத்தில்...
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள போர்ட்டோ ஜெர்மெனோ பகுதியில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்...
ஐரோப்பிய நாடான கிரீஸின் தெசாலி பகுதியில், நடுப்பகுதி உடைந்து ஆற்று நீரைத் தொடும் அளவிற்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பாலத்தில் வாகனங்கள் சீறிப்பாயும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களின் நெஞ்சை பதறவைத்துள்ளது. கடந்த 2023...