கும்பகோணம் அருகே 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றிணைந்து முதியவரை கடித்து குதறியதில் முதியவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் இன்று அதிகாலை நேரத்தில்...
கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ என்ற தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்ட் 23-ஆம் தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்குச் சென்றனர். ஆகஸ்ட் 26-ஆம் தேதி...
தமிழக வரலாற்றிலேயே என்றும் ஆறாத வடுவாக மாறிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்து நடந்து 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், 2004 ஜூலை 16ஆம் தேதியின் அந்த கோரச் சம்பவத்தை யாராலும் மறக்க...