திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே வட மாநிலக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தை, கஞ்சா போதையில் இருந்த 4 வட மாநிலத் தொழிலாளர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில்...
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மாரீசெல்வன் (43), திருச்சியில் உள்ள கல்மந்தை காலனிப் பகுதியில் வசிக்கும் தனது தோழியான திருநங்கை ஆதிரா என்பவரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்குப் பேசிவிட்டுத் திரும்பும்போது, ஆதிராவின் தங்கை கடைக்குச்...
குஜராத் மாநிலம் பலான்பூர் நகரில், பண ஆசைக்காகத் தனது 12 ஆண்டு கால மனைவியையே நண்பர்களிடம் விற்று, 7 நாட்களாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கணவனின் கொடூரச் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்...