CRIME1 hour ago
என்ன ஆனது அந்த சிறுமிகளுக்கு..?! ஒரே நாளில் திடீரென மடிந்த 3 பிஞ்சு உயிர்கள்… சத்தர்பூரை உலுக்கிய மர்ம மரணம்… பின்னணியில் ஒளிந்திருக்கும் திடுக்கிடும் உண்மை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், மாத்காவ் காவல் எல்லைக்குட்பட்ட பிபௌரா குர்து கிராமத்தைச் சேர்ந்த பாலமுகுந்த் குஷ்வாஹா என்பவருக்கு மொத்தம் ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் பூனம் குஷ்வாஹா, மனிஷா குஷ்வாஹா மற்றும்...