ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் சத்துணவு பணியாளராக இருந்த பெண் ஒருவர் நிர்வாகக் காரணங்களால்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றில் வழக்கம்போல வழங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், ஆறுமுகம் என்பவர் விஷம் (சாணி பவுடர்) கலந்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பள்ளியின் சமையல்...