நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளிச் சிறுமி ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், தங்களது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு பைக்காரா காவல் நிலையத்தில்...
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆறு வயதுக் குழந்தையிடம் அநாகரிகமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சேவியர் என்ற பூம்பூம் சேவியரை (57), வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்...