சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பாரதியார் தெருவில், “இங்கு குப்பைகளைக் கொட்டக்கூடாது; மீறினால் செய்வினை செய்யப்படும்” என்று ஆபத்தை குறிக்கும் மண்டை ஓடு சின்னத்துடன் வினோதமான எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதைத்...
சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவலர், அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக...