DISTRICT NEWS2 hours ago
சிவகாசியில் கோர சம்பவம்..! 4 பேர் பலி.. களத்தில் இறங்கி 11 பேரை அதிரடியாக தூக்கிய காவல்துறை.. பரபரப்பு பின்னணி..!!
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில், சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இந்த விபத்தில் தொழிலாளர்கள் ராம்பிரகாஷ், இன்னாசி முத்து மற்றும்...