LATEST NEWS3 hours ago
“ஆங்கிலம் ஒன்னும் அறிவல்ல”.. 18 பேர் பலியான போது எங்க போனீங்க?.. த.வெ.க அமைச்சர் கீர்த்தனாவின் முகத்திரையைக் கிழித்த சீமானின் பகீர் கேள்வி..!!!
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையின் இளம் தொழில்துறை அமைச்சரான எஸ். கீர்த்தனா, சிவகாசி திருத்தங்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடத்திய திடீர் ஆய்வின் போது பேசிய பேச்சுகள் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளன. ஆய்வின்...