மால்ஷேஜ் காட் அருகே உள்ள காலு நீர்வீழ்ச்சிப் பகுதியில், இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக ஆபத்தான பகுதிக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக அவரது கால் நழுவி, ஆழமான பள்ளத்தாக்கை நோக்கி உருண்டு செல்லத் தொடங்கினார். கடைசி நொடியில்,...
கோவை சிக்கலாம்பாளையத்தில் நள்ளிரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட மோதலில், அஸ்வின் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டும் சுத்தியலால் தாக்கப்ப்ட்டும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்த நண்பனின் உடலோடு...