கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற அரசு நில ரத்தன் சர்க்கார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவின் உயர் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்த 30 வயதான ரூபாலி பர்மன் என்ற செவிலியர், புதன்கிழமை இரவு பணி நேரத்தில் காணாமல்...
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் 65 வயதான மருத்துவரிடம் இருந்து ரூ.2 கோடி மிரட்டிப் பணம் பறித்த புகாரில், 2016 முதல் அதே மருத்துவமனையில் பணியாற்றிய கம்லேஷ் என்ற செவிலியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில்...
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் மூக்கு அறுவை சிகிச்சையின் போது செவிலியர் மாணவி சீதாலட்சுமி (19) திடீரென உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு மூக்கில்...