ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிகாபாக் மாவட்டம் கட்கம்சண்டி காவல் நிலையத்திற்குட்பட்ட லுபுங் கிராமத்தில் மனிதத்தன்மையைக் குலைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் அழுகிய உருளைக்கிழங்குகளை வீசுவது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆகாஷ் குமார் என்ற...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனபாத் நிலக்கரி சுரங்க அமைப்பில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அர்ஜுன் பிரசாத் என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு பணியில் இருக்கும்போதே உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் நிலக்கரி சுரங்கத்திலிருந்து...