பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பெண்கள் சந்திக்கும் விமர்சனங்கள் மற்றும் ஆடை தொடர்பான சர்ச்சைகள் குறித்து, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாகத் தனது காட்டமானக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “பெண்களின் உடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை;...
கோவையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, தமிழ்நாட்டில் உள்ள எம்பி-க்களுக்கு மக்கள் பணிகளைச் செய்வதற்காகத் தனி அலுவலகங்களை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற...
தன்னிடம் சொந்தமாகக் கார் இருந்தும் MLA-க்களுக்குக் கார் வழங்க வேண்டும் என ஏன் கோரிக்கை வைத்தேன் என்பது குறித்து விசிகவைச் சேர்ந்த ஜோதிமணி பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். தான் வைத்த கோரிக்கைக்கான காரணத்தைத் தெளிவாகக் கூறிய...
கரூர் மாவட்டத்தில் கோயில்களுக்குச் சொந்தமான மொத்தம் 3,084 ஏக்கர் இனாம் நிலங்களின் பத்திரப்பதிவு தடையை நீக்கித் தமிழக அரசு அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதற்கு நன்றி தெரிவிக்கும்...
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்யக் கடிதம் அளித்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்த தலைவர் யார் என்ற உள்கட்சிப் போட்டி சத்தியமூர்த்தி பவனில் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தலைவர் நாற்காலிக்கான ரேஸில்...