தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில், குறிப்பாக ராஜீவ் சவுக் போன்ற அதிகக் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் திருட்டுக் கும்பல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெட்ரோ...
டெல்லி மெட்ரோவின் லோக் நாயக் பவன் நிலையத்தில், தன்னையும் தனது தோழியையும் ஒரு நடுத்தர வயது நபர் அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் எடுத்ததாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மாலை வேளையில் கிரீன் பார்க்...