LATEST NEWS1 hour ago
“என்ன கத்தினாலும்… கனவு கண்டாலும்… இனி ஆட்சிக்கு வர முடியாது..!” சட்டசபையில் திமுகவை சாடிய அமைச்சர் ஆனந்தின் காரசார உரை..!!
தமிழக சட்டசபையில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது சட்டசபையில் காரசாரமான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய அமைச்சர்...