தொகுதி மறுவரையறை விவகாரத்தில், ஆரம்பத்தில் தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்று கூறிவிட்டு, தற்போது “நியாயமான தொகுதி மறுவரையறை” வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திடீரெனப் பல்டி அடித்துள்ளதாக திமுக எம்பி தயாநிதி...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை “நம்பிக்கையை விற்று பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்” என்று திமுக எம்பி தயாநிதி மாறன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு வந்து அரசியல் பாடம் எடுத்த ஒருவரைப் பற்றிப் படித்தபோது, இந்த துரோகங்கள்...