சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவனை, உடற்பயிற்சி ஆசிரியர் உலோக சுத்தியலால் அடித்துக் கொடுமைப்படுத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி வகுப்பின் போது...
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஓமன் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பயணித்த ‘மொம்பாசா’ மற்றும் ‘அல் பாஹியா’ ஆகிய இரு ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் கப்பல்கள் மீது குரூஸ் ஏவுகணைகளை வீசி கொடூர தாக்குதல்...
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த மூன்று தினங்களாக இரு...
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகேயுள்ள வயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காரைத்திட்டு கிராமத்தில், 14 வயது மதிக்கத்தக்க ஏழாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் (20) மற்றும்...