ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சாய் சந்து என்ற வாலிபர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். சாய் சந்துவை ஒரு யுவதி காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்திலிருந்து...
சென்னையில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில், திமுகவினரை இழிவாகப் பேசியதாகக் கூறி நாஞ்சில் சம்பத் மீது திமுகவினர் நாற்காலிகளை வீசித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாதத்தின் போது நாஞ்சில் சம்பத் தெரிவித்த...
ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததற்காக வகுப்பாசிரியர் நடத்திய கடுமையான தாக்குதலால் 6 வயது சிறுவன் பிரணய் தேஜா வகுப்பறையிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பாடம் எழுதவில்லை என்ற சிறு...
ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் பகுதியில் உள்ள கல்லூரி விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று மாணவிகள், தங்கள் அறையை ஒரு தனியார் கிளப் போல மாற்றித் தொடர்ந்து பார்ட்டிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அந்த அறையில் நாளும்...
காசாவில் வசித்து வரும் பாலஸ்தீன தந்தை ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்ரேலின் தொடர் வன்முறை மற்றும் தாக்குதல்களுக்கு இடையே அங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் சந்திக்க நேரிட்டுள்ள கொடூரமான நிஜ வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். தனது...
ஏமன் கடற்கரைக்கு அப்பால் செங்கடலில் இந்தியக் கொடி ஏந்திய ‘எம்.எஸ்.வி. ஃபைஸ் நூரே ஒலியா’ எனும் வர்த்தகக் கப்பல் மீது வெடிபொருட்கள் நிரம்பிய படகு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை இந்திய வெளியுறவு அமைச்சகம் வன்மையாகக் கண்டித்துள்ளது....
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையானபுதிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளார். ஈரானை உடனடியாகச் சரணடைய வைக்கும் நோக்கில், அந்நாட்டின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து...
இந்தூரின் காப்பகம் ஒன்றில், ஆதரவற்ற முதியவர்கள் மீது சிறுவன் ஒருவன் குச்சியால் கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி, வீடற்ற முதியோர்களின் பாதுகாப்பு குறித்துச் சமூகம் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட...
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவரை...
சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவனை, உடற்பயிற்சி ஆசிரியர் உலோக சுத்தியலால் அடித்துக் கொடுமைப்படுத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி வகுப்பின் போது...