ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்ட பகுதியில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயைக் கொலை செய்துவிட்டு, மகனைத் தவிக்கவிட்டு ஓடிய பெண்ணின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈவூரு லட்சுமி (48)...
காதலனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தொடர்ந்து அழுதுகொண்டிருந்த தனது 3 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக, மதுரா அருகிலுள்ள சௌலி கிராமத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ரூச்சி ஜிண்டால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜூன்...
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நௌரில் ரூ.5 லட்சம் அரசு இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகப் பெற்ற தாயைக் கொடூரமாகக் கொன்ற மகனின் செயல் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. பகல் என்ற அந்த நபர் தனது தாய்...