LATEST NEWS2 hours ago
குடிச்சுட்டு அடிச்சாலும்… என்னைக் காப்பாற்றுவது அவன்தான் சார்… ரூ.2,000-க்காக பெற்ற தாயை நடுரோட்டில் அடித்த கொடூரம்… ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல அந்த தாய் சொன்ன வார்த்தை இருக்கே..! கண்ணீரை வரவழைக்கும் தாய் பாசம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ராஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் விஹார் காலனியில், பணத் தகராறு காரணமாக மகன் ஒருவன் தனது 75 வயது முதிய தாயை நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி...