அன்பும் சகிப்புத்தன்மையும் நிறைந்திருக்க வேண்டிய குடும்ப உறவுகளுக்குள், சில நேரங்களில் புகுந்துவிடும் பேராசையும் தவறான புரிதல்களும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியில் நடந்த ஒரு விசித்திரமான...
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டி சுடுகாட்டுப் பகுதியில், கடந்த மே 22-ஆம் தேதி பாலசுப்பிரமணி (48) என்ற லாரி டிரைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து...