நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கைகோளார் தெருவில் நேற்று முன்தினம் இரவு முகத்தை முழுவதுமாகத் துணியால் மூடியவாறு, கையில் ஆபத்தான ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் ஒருவர் வீடுகளில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...
சென்னையில் மாநகரப் பேருந்தில் (MTC) பயணித்த இளம்பெண் ஒருவரிடம், சினிமா பாணியில் திசைத்திருப்பும் வேலையைச் செய்து வெறும் 40 விநாடிகளுக்குள் 2 விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப்...
ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர், பணம் வெளியே வரும் துவாரத்தில் ஒட்டும் நாடாவை ஒட்டிவிட்டு அங்கிருந்து செல்வதும், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து அந்தத் துவாரத்தில் சிக்கியிருந்த பணத்தை லாவகமாக...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் மைனாத்தேர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிங்கர்பூர் கிராமத்தில், பட்டப்பகலில் துணிச்சலாக நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் நடமாடிக் கொண்டிருந்த வேளையில், மர்ம நபர் ஒருவர்...
அசாமில் வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற ஏழை ஐஸ்கிரீம் விற்பனையாளர் ஒருவரின் சேமிப்பும், விற்பனைப் பொருட்களும் திருடப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தான் இழந்த பணத்தை விட, தனது பசியால்...
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மதியம் அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலி திடீரென மாயமானது பெரும் பரபரப்பை...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், வெறும் 500 ரூபாய் பணம் காணாமல் போனதற்காக, மாணவிகளின் ஆடைகளைக் களையச் செய்த பெண் ஆசிரியையின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தந்தைக்குப் பிறகு ஒரு பெண் தன் கணவனிடம் தான் முழுப் பாதுகாப்பை உணர்கிறாள். ஆனால், அவளது கண் முன்னே, அதுவும் அவளது கணவனின் முன்னிலையிலேயே ஒரு திருடன் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச்...