அசாமில் வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற ஏழை ஐஸ்கிரீம் விற்பனையாளர் ஒருவரின் சேமிப்பும், விற்பனைப் பொருட்களும் திருடப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தான் இழந்த பணத்தை விட, தனது பசியால்...
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மதியம் அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலி திடீரென மாயமானது பெரும் பரபரப்பை...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், வெறும் 500 ரூபாய் பணம் காணாமல் போனதற்காக, மாணவிகளின் ஆடைகளைக் களையச் செய்த பெண் ஆசிரியையின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தந்தைக்குப் பிறகு ஒரு பெண் தன் கணவனிடம் தான் முழுப் பாதுகாப்பை உணர்கிறாள். ஆனால், அவளது கண் முன்னே, அதுவும் அவளது கணவனின் முன்னிலையிலேயே ஒரு திருடன் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச்...