சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனைத் துணை முதலமைச்சராக்க வேண்டும் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அவரைப் போட்டியிட வைக்க வேண்டும்...
“அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இன்று (ஜூன் 29) செய்தியாளர்களைச் சந்தித்த...