தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த அக்னி முத்து என்பவர், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில், குடும்பப் பிரச்சனை காரணமாக ஆறுமுகநேரி அருகே உள்ள காயல்பட்டினம்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவரைத் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல்...