ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘மாதவரம்’ கிராமம், நாட்டின் எல்லையைப் பாதுகாக்கத் தங்கள் உயிரையும் பணைய வைக்கும் வீரர்களின் பூமி ஆகும். அரசு ஆவணங்களில் இதன் பெயர் மாதவரம் என்று இருந்தாலும், ராணுவத்திற்கு...
ரயில் பாதைகளில் தொடர்ச்சியாக இயங்கும் ரயில் எஞ்சின்கள் நீண்ட தூரப் பயணத்தின் போது தூசி மற்றும் அழுக்கால் நிறைவது இயல்பான ஒன்று. இருப்பினும், தூசியால் மூடப்பட்டிருந்த ரயில் எஞ்சினின் முன்பகுதியில் வரையப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை...