கோவை இடையர்வீதி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர், அங்குள்ள ஒரு பிரபல நகைக்கடையில் ஐந்து வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். புதிய வடிவமைப்பு நகைகளைத் திருவண்ணாமலையில் உள்ள கடைகளுக்குக் காண்பித்து வியாபாரம் செய்வதற்காக, 41 தங்க பிரேஸ்லெட்டுகளுடன்...
கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்த 60 வயதான மீன் வியாபாரி நாகராஜ் என்பவர் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, அவர் எப்போதும் ஆசையோடு அணிந்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியுடனேயே அவரது...
முன்னணி நட்சத்திரங்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன்றோரின் வீடுகளில் பணிப்பெண்கள் நகைகளைத் திருடி மாட்டிய சம்பவங்களைப் போல, தற்போது பாலிவுட் திரையுலகில் ஒரு பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘ஆளவந்தான்’, ‘கேஜிஎஃப் 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான...