கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபல்லி தாலுகாவில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி கத்தமவாரப்பள்ளி கிராமத்தில் உள்ள ஜே.கே.என். ஒயின்ஸ் மதுக்கடையில் ஆர். நாகராஜு (42) என்ற நபர் மது அருந்திக் கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்....
கோவை சிக்கலாம்பாளையத்தில் நள்ளிரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட மோதலில், அஸ்வின் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டும் சுத்தியலால் தாக்கப்ப்ட்டும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்த நண்பனின் உடலோடு...