நாகர்கோவில் மாவட்ட சிறையில் மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வின் முதற்கட்ட அறிக்கை வெளியானது. அதில், அவரது கை, கால்கள், நெஞ்சு மற்றும் தலைப் பகுதிகளில் 19...
நாகர்கோவில் மாவட்ட சிறையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை வழக்கில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் (35) அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக சிறை நிர்வாகம் கூறிய நிலையில், அவரது குடும்பத்தினர்...
நாகர்கோவிலைச் சேர்ந்த 27 வயது பெண் விக்னேஸ்வரி, கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்குத் திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் விக்னேஸ்வரி கடந்த...