பொதுமேடைகளில் பேசும் அரசியல் பேச்சாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம் குறித்தும், மூத்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தின் சர்ச்சைப் பேச்சு குறித்தும் மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தனது ‘வலைபேச்சு’ யூடியூப் சேனலில் விரிவாகப் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் முன்னாள்...
சென்னையில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில், திமுகவினரை இழிவாகப் பேசியதாகக் கூறி நாஞ்சில் சம்பத் மீது திமுகவினர் நாற்காலிகளை வீசித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாதத்தின் போது நாஞ்சில் சம்பத் தெரிவித்த...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விழுப்புரத்தில் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், வைகோவின்...