“பரந்தூரில் மிகப்பெரிய அளவில் நில மோசடி…” நடந்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகப்பெரிய வெடிக்குண்டைப் போட்டுள்ளார். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை (DPR) அதிகாரப்பூர்வமாகத் தயாராவதற்கு முன்பாகவே, ஒரு குறிப்பிட்ட...
பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிரித்தபடியே விளக்கம் அளித்துள்ளார். “என் குடும்பத்தில் யாருடமுமே ரூ.2 கோடி அளவுக்குப் பணம் இல்லை;...
திமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு மற்றும் ஏமாற்றுப் புகார் கிளம்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுத்துள்ள...