நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிருடன் மீண்டு வந்த திருச்சி உறையூரைச் சேர்ந்த சிவரஞ்சனி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்துள்ளார். அதில், கைலாஷ் மானசரோவர் செல்வது தனது வாழ்நாளின் கனவு என்பதால், கடந்த 23-ஆம்...
இங்கிலாந்தில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தனது தாய் மற்றும் அத்தை பெருவெள்ள பேரிடரில் சிக்கி காணாமல் போனதையடுத்து, அவர்கள் கடைசியாக எடுத்த டிக்டாக் வீடியோ மற்றும் ஜிபிஎஸ் சிக்னல் மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து,...
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ரசுவா மாவட்டத்தில் கோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 626 பேர் பலியாகியுள்ளனர். 2,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். நேபாள ராணுவத்துடன் இணைந்து மீட்புப் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. முதலில்...
இமயமலை அருகே சீனா-திபெத் எல்லையில் உருவாகி ஓடும் லெண்டே கோலா நதி, நேபாளத்தில் கோஷி நதியாக பெயர் பெற்று, இந்தியாவுக்குள் கங்கையில் கலக்கிறது. இந்த லெண்டே கோலா நதியில் கடந்த புதன்கிழமை இமயமலை பனிப்பாறைகள் விழுந்து...
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்ததாக...