நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவதாகப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இப்பாடலை இயற்றிய கவிஞரின் பெயரிலேயே இயங்கும் பல்கலைக்கழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக்...
கான்பூர் சத்திரபதி ஷாகு ஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், பெண்கள் ஐஏஎஸ் அதிகாரியாகவோ அல்லது ஆசிரியராகவோ உயர்வதை விடவும், ஒரு சிறந்த தாயாக உருவெடுப்பதற்கே தங்களின்...