ஒரு ஏழை மனிதன் அவனது வறுமையால் மட்டும் ஏழையாவதில்லை. பல நேரங்களில் அவனது முதிர்ச்சியற்ற சிந்தனையால்தான் மேலும் ஏழையாகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, துபாய்க்கு வேலைக்குச் சென்ற பீகார் மாநில இளைஞர் ஒருவர் அங்கிருந்தபடி வெளியிட்ட...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரம் பகுதியில், பழைய மோட்டார் சைக்கிள் வாங்கியதற்கான பணப் பரிமாற்றத் தகராறில், வாலிபர் ஒருவரை ஸ்கூட்டரின் பின்னால் கொடூரமாகக் கட்டி வைத்து நடுரோட்டில் இழுத்துச் சென்ற நடுக்கமூட்டும் வண்டவாள அராஜகம்...
வங்கியை நம்புவதை விடத் தனது உழைப்பில் சேர்த்த பணத்தை வீட்டிலேயே மறைத்து வைக்கலாம் என்று நினைத்து, மண்ணிற்குள் புதைத்த நபரொருவருக்குக் காத்திருந்த மாபெரும் பணப் பூகம்பம் தற்பொழுது சோசியல் மீடியாவில் பலருக்கும் ஒரு மாஸ் விழிப்புணர்வை...
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள அரசுத் துறைகளில் இந்த லஞ்ச ஒழிப்பு வேட்டை ஒரே நேரத்தில்...
மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவி காஷ்மிரா. இவர் தனது வங்கிக் கணக்கில் மத்திய அரசின் கேஸ் சிலிண்டர் மானியத் தொகை வந்துள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்காக அண்மையில்...
ஜூலை மாத மகளிர் உரிமைத்தொகை தவணை கிடைக்காத தகுதியான பயனாளிகளுக்கு போஸ்ட் ஆபீஸ் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதங்களில் முறையாக ஆயிரம் ரூபாய் பெற்றவர்களில் சிலருக்கு,...
இன்றைய மனித வாழ்க்கையை தீர்மானிப்பது பணம் என்பதுதான் கசப்பான உண்மை. அதனால் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அந்த பணத்தை சிக்கனமாக செலவழிப்பதும்தான். சிலர் பணம் இருக்கும்போது ஆடம்பரமாக ஊதாரித்தனமாக தேவையின்றி...
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு நடிகர் லொள்ளு சபா மனோகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு ஒரு தயாரிப்பாளர் 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். இதுதொடர்பாக...