பரந்தூர் அருகே புதிய சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்ட இடத்திற்கு அருகே அமைந்துள்ள மதுரமங்கலம் கிராமத்தில் 422 ஏக்கர்...
ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம், பரந்தூர் பகுதியில் தங்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பரந்தூரில் தங்கள் நிறுவனத்திற்கு 900 ஏக்கர் நிலம் இருப்பதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகக் கைவிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியின் ரியல் எஸ்டேட் சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த...
சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன், விவசாயியிடம் இருந்து நிலத்தை எடுப்பது குழந்தையிடமிருந்து தாயைப் பிரிப்பது போன்றது என்று உருக்கமாகத் தெரிவித்தார். உலகிலுள்ள...
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்....
“பரந்தூரில் மிகப்பெரிய அளவில் நில மோசடி…” நடந்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகப்பெரிய வெடிக்குண்டைப் போட்டுள்ளார். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை (DPR) அதிகாரப்பூர்வமாகத் தயாராவதற்கு முன்பாகவே, ஒரு குறிப்பிட்ட...
பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அந்தத் திட்டத்தை அங்கு செயல்படுத்தக் கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்திட்டத்தை...