புதிதாக வாங்கிய காரை ஓட்டப் பழகிக் கொண்டிருந்த 42 வயது கார்ப்பரேட் அதிகாரி சுமித்ரா தாஸ், கேஷ்டோபூர் பகுதியில் உள்ள பிரபுல்லா கானன் அருகே உள்ள குளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். புதன்கிழமை...
அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகக் கெல்லி வணிகப் பள்ளியில் பயின்று வந்த 20 வயது மாணவர் யஷ்வேந்திர சிங், விடுமுறையைக் கழிப்பதற்காகக் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்துள்ளார். இந்திய ராணுவ பிரிகேடியரின் மகனான இவர்,...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரின் ராஜ் நகர் பகுதியில், யானைக்கு வெல்லம் ஊட்ட முயன்ற 49 வயது ஆட்டோ ஓட்டுநர் விஜய் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உஜ்ஜைனியில் இருந்து சமண மத வழிபாட்டு நிகழ்ச்சி...
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவரின் அலட்சியத்தால் 19 மாதக் ஆண் குழந்தையின் கண் பார்வை முழுமையாகப் பறிபோயுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வினய் விஸ்வகர்மா என்ற அந்த குழந்தைக்கு ஏற்பட்ட கடுமையான...