CRIME1 day ago
பெட்ரோல் கம்மியா இருக்கு!” கேள்வி கேட்ட ஆசிரியரை… தாடியைப் பிடித்து இழுத்துத் தாக்குதல்..! பெட்ரோல் பங்க் ஊழியர்களின் அராஜகத்தால் கொந்தளிப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மதராஸா ஆசிரியரான மௌலானா முகமது இக்பால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்வா குல்ஹரியா பகுதியைச் சேர்ந்த இவர், மதராஸா அஸ்ஹருல் உலூம்...