கிழக்கு வினோத் நகரில் உள்ள டெல்லி அரசுப் பள்ளியில் புத்தகத்தைக் கொண்டு வரவில்லை என்பதற்காக ஆசிரியரால் தண்டிக்கப்பட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும்...
மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கோபால்நகர் ஹரிபாடா கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை அன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஆசிரியர்...