திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்குச் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது பெரிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுவாமிகள்...
பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, சட்ட விதிகளுக்கு மாறாக 3 தனி நபர்களுக்குப் பத்திரப்பதிவு செய்தது எப்படி என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கடும்...