மகாராஷ்டிர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கான மருந்து ஆய்வாளர் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு வழக்கு, ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் கதையைப் போல வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2026 மார்ச்...
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள அகிரௌலி குர்த் கிராமத்தில், பிரம்மபோஜ் விருந்து நிகழ்ச்சியில் வரிசையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மின் ஒப்பந்ததாரர் சிவகுமார் திவாரி என்பவரை மர்ம நபர்கள் வாளால் வெட்டிப் படுகொலை...