CRIME1 hour ago
அட கடவுளே.. கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து.. 17 பயணிக்கு நேர்ந்த விபரீதம்… தென்காசியில் பரபரப்பு..!!
தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி-நெல்லை நெடுஞ்சாலையில் உள்ள வேட்டைக்காரன்குளம் பகுதி அருகே பேருந்து...