ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, ரயில்வே துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த பெண் ரயில்வே பாதுகாப்புப் படை வீராங்கனை மற்றும் உடன் பயணித்த...
மகாராஷ்டிராவில் போலீஸ் வாகன சோதனையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த ஒரு கார் தடுத்து நிறுத்தப்பட்டது. காரை ஓட்டி வந்த நபர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போக்குவரத்து விதிகளை மீறியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால்,...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள மலரானா ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவ வலியால் துடித்த ஒரு பெண் மருத்துவமனை வளாகத்தின் தரைப்பகுதியிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரசவத்திற்காக வந்த...