LATEST NEWS14 minutes ago
“இறங்கி வாடா பார்த்துக்கலாம்..!”ஓவர்டேக் செய்யும்போது உரசிய வாகனம்.. பாலத்தின் நடுவே கட்டிப் புரண்டு அடித்துக்கொண்ட ஓட்டுநர்கள்… பூனேவை அலறவிட்ட பகீர் சம்பவம்..!!
பூனேவில் உள்ள வாகாட்-ஹிஞ்சவாடி பாலத்தில், வாகன முந்துதல் தொடர்பாக இரு ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு கைகலப்பாக மாறியது. முந்திச் செல்ல முயன்றபோது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது உரசியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக்...