மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், கத்தி முனையில் 35,000 ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்ற 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலைச் சேர்ந்த இருவரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் அதிரடியாகக்...
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் பகுதியில், பெட்ரோல் பங்க் ஊழியரான மனிஷ் மஹா திக் (30) என்பவரிடம் சலீம் ஷா என்பவர் தனது வாகனத்திற்குப் பணம் கொடுக்காமல் இலவசமாக பெட்ரோல் நிரப்புமாறு வற்புறுத்தியுள்ளார்;...